படம்: யமுனா
பாடியவர்கள்: பிரசன்னா, சைந்தவி
பாடல் : வைரமுத்து
இசை : இலக்கியன்
சரணம்
--------------
ஆ: ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்தது
ஆஹாஹா அன்பின் கரம்தொட அலைமோதி நெஞ்சம் உடைந்தது
ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்த்து
பெ: ஆஹாஹா அன்பின் கரம்தொட அலைமோதி நெஞ்சம் உடைந்தது
பார்த்த முதல் பார்வை வந்து என் தேகம் எங்கிலும் நனைந்து போகுதே
ஆ: காற்றில் உன் சுவாசம் வந்து என் காயம் எங்கிலும் மருந்து போடுதே
புதிய உலகம் புதிய காற்று
பெ: காதல் இசையில் கவிதை மீட்டு
ஆ: தானன தானனனா தானனனன தானானா
தானன தானனனா தானனனன தானனா
பெ: ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்தது
பல்லவி 1
----------------
ஆ: கூந்தலை அள்ளி அள்ளிக் குதிரை வால் போட்டுப் போட்டு
நடந்து நீ வருகையில் என் மனம் குதிரையாகுதே
பெ: நெஞ்சிலே ரகசியமுண்டு கண்ணிலே ரகசியமில்லை
காதலும் கர்ப்பமும் மறைப்பது சாத்தியமில்லை
ஆ: தானமாய் வருவதை யாரும் திட்டம் போட்டுத் திருடுவதில்லை
உன்னுயிர் மொத்தம் என்னதடி.
பெ : சொந்தமாய் உள்ளதை எல்லாம் துறக்கும் போதே சொர்க்கம் கிட்டும்
கவிதையில் ஞானிகள் சொன்னபடி
ஆ: உயிர் தொடவா தொடவா
பெ : இது கன்வா நனவா
ஆ: தானன தானனனா தானனனன தானானா
தானன தானனனா தானனனன தானனா
பெ: ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி
உருண்டோடி உயிரில் விழுந்தது
பல்லவி 2
-----------------
ஆ: காற்றிலே ஆடை சரிந்தால் கவசமாய்ப் புத்தகம் கொண்டாய்
என்னையே கவசமாய் எப்போது அணியப் போகிறாய்
பெ: என் மார்பில் உன்னை அணிந்தால் எப்போதும் இறங்கவும் மாட்டாய்
இதயமே வருடுவாய் இரவோடு திருடப் பார்ப்பாய்
ஆ: அள்ளியே தருவதினாலே கொள்ளை அழகு குறைவதுமில்லை
மெளனமே மொழியின் உச்ச நிலை
பெ: கூந்தலில் ஈரம் சொட்டக் குளித்து வந்த பின்னால் கூட
குறும்புகள் இன்னும் ஓய்வதில்லை
ஆ: இதில் பெறுதல் சுகமா
பெ: இல்லை தருதல் சுகமா
ஆ: தானன தானனனா தானனனன தானானா
தானன தானனனா தானனனன தானனா
(தானனா தானனனா...)
-- மு. இராகவன் என்ற சரவணன்
13 நவம்பர் 2013 புதன் மாலை 5 10 மணி (இந்திய நேரப்படி)
நவி மும்பை | மகாராஷ்டிரா | இந்தியா
பாடியவர்கள்: பிரசன்னா, சைந்தவி
பாடல் : வைரமுத்து
இசை : இலக்கியன்
சரணம்
--------------
ஆ: ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்தது
ஆஹாஹா அன்பின் கரம்தொட அலைமோதி நெஞ்சம் உடைந்தது
ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்த்து
பெ: ஆஹாஹா அன்பின் கரம்தொட அலைமோதி நெஞ்சம் உடைந்தது
பார்த்த முதல் பார்வை வந்து என் தேகம் எங்கிலும் நனைந்து போகுதே
ஆ: காற்றில் உன் சுவாசம் வந்து என் காயம் எங்கிலும் மருந்து போடுதே
புதிய உலகம் புதிய காற்று
பெ: காதல் இசையில் கவிதை மீட்டு
ஆ: தானன தானனனா தானனனன தானானா
தானன தானனனா தானனனன தானனா
பெ: ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்தது
பல்லவி 1
----------------
ஆ: கூந்தலை அள்ளி அள்ளிக் குதிரை வால் போட்டுப் போட்டு
நடந்து நீ வருகையில் என் மனம் குதிரையாகுதே
பெ: நெஞ்சிலே ரகசியமுண்டு கண்ணிலே ரகசியமில்லை
காதலும் கர்ப்பமும் மறைப்பது சாத்தியமில்லை
ஆ: தானமாய் வருவதை யாரும் திட்டம் போட்டுத் திருடுவதில்லை
உன்னுயிர் மொத்தம் என்னதடி.
பெ : சொந்தமாய் உள்ளதை எல்லாம் துறக்கும் போதே சொர்க்கம் கிட்டும்
கவிதையில் ஞானிகள் சொன்னபடி
ஆ: உயிர் தொடவா தொடவா
பெ : இது கன்வா நனவா
ஆ: தானன தானனனா தானனனன தானானா
தானன தானனனா தானனனன தானனா
பெ: ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி
உருண்டோடி உயிரில் விழுந்தது
பல்லவி 2
-----------------
ஆ: காற்றிலே ஆடை சரிந்தால் கவசமாய்ப் புத்தகம் கொண்டாய்
என்னையே கவசமாய் எப்போது அணியப் போகிறாய்
பெ: என் மார்பில் உன்னை அணிந்தால் எப்போதும் இறங்கவும் மாட்டாய்
இதயமே வருடுவாய் இரவோடு திருடப் பார்ப்பாய்
ஆ: அள்ளியே தருவதினாலே கொள்ளை அழகு குறைவதுமில்லை
மெளனமே மொழியின் உச்ச நிலை
பெ: கூந்தலில் ஈரம் சொட்டக் குளித்து வந்த பின்னால் கூட
குறும்புகள் இன்னும் ஓய்வதில்லை
ஆ: இதில் பெறுதல் சுகமா
பெ: இல்லை தருதல் சுகமா
ஆ: தானன தானனனா தானனனன தானானா
தானன தானனனா தானனனன தானனா
(தானனா தானனனா...)
-- மு. இராகவன் என்ற சரவணன்
13 நவம்பர் 2013 புதன் மாலை 5 10 மணி (இந்திய நேரப்படி)
நவி மும்பை | மகாராஷ்டிரா | இந்தியா
No comments:
Post a Comment